Sunday, May 1, 2011

வா காத்திருப்பேன்


பூக்கள் தோன்ற நேரம் வந்தால்

வண்டு சொல்லும் காதல் ஒன்று!

பூக்கள்போனபின்பு

தொற்றுபோகலம்

அந்த காதலும் கூட அங்கு.

நாட்கள் கூடி

நான் நரை கொண்டு போனாலும்

என்காதல் பூக்குமடி- அங்கும்

உனையே உய்ராய் கொண்டு!!

வாயென்று சொல்லிப்போக

நீ தூரமில்லை என்னை விட்டு!

போயென்று சொல்லிப்போனாள்,

எங்கே போவேன் உன்னைவிட்டு!

காதல்செய்யநீயுமில்லைஎன்னோடு,

வா காத்திருப்பேன்

உயிர் போகும்வரை மண்ணோடு!

No comments:

Post a Comment