
பூக்கள் தோன்ற நேரம் வந்தால்
வண்டு சொல்லும் காதல் ஒன்று!
பூக்கள்போனபின்பு
தொற்றுபோகலம்
அந்த காதலும் கூட அங்கு.
நாட்கள் கூடி
நான் நரை கொண்டு போனாலும்
என்காதல் பூக்குமடி- அங்கும்
உனையே உய்ராய் கொண்டு!!
வாயென்று சொல்லிப்போக
நீ தூரமில்லை என்னை விட்டு!
போயென்று சொல்லிப்போனாள்,
எங்கே போவேன் உன்னைவிட்டு!
காதல்செய்யநீயுமில்லைஎன்னோடு,
வா காத்திருப்பேன்
உயிர் போகும்வரை மண்ணோடு!
No comments:
Post a Comment