பச்சை மரத்தில் ஆணியாய்
பதிந்துபோனது
உன் நினைவுகள்,
பட்டென்று புடுங்கச்சொன்னல் - பாவம்,
உடையதோ என் காதல் சிறகுகள்.!
உனக்கென்ன
கடைசிவரை ஊமையாய் இருந்துவிட்டாய்,
உறவில்லாமல்
என் காதல் உலா வருகிறது
உன்னைத்தேடி..!
உருவம் தந்தாய்
என் காதலுக்கு,
உயிர் தருவதர்க்கென்ன?
யார் யாரோ அழைத்துக்கேட்கிரார்கள்
யாரடா அவளென்று,
உன்னைத்தவிர
யாரிடமும் சொல்லத்தோணவில்லை
நீ தான் என் காதலியென்று..!
Saturday, May 7, 2011
Friday, May 6, 2011
Wednesday, May 4, 2011
அன்பே.....!
எதையோ கேட்டு
அழுகின்ற குழந்தைபோல
உனைக் கேட்டு
அழுகின்றேன்.!
எப்போதும் கேட்கும்
பாடலாய்...
உனைப் பார்த்து
ரசிக்கேறேன்.!
எங்கோ ஒலிக்கும்
மணியோசை கேட்டு
தொழுகின்றவன் போல
எனக்கான
உன் குரல் கேட்க்க
ஒற்றையாய் தவமிருக்கிறேன்.!
மரம் இலை அசைவுகளாய்
என் நினைவுகள் அசையுதடி
உனக்கான பாடல் ஒன்று
எப்போதும்
உயிருக்குள் வந்து இசையுதடி.....!
அழுகின்ற குழந்தைபோல
உனைக் கேட்டு
அழுகின்றேன்.!
எப்போதும் கேட்கும்
பாடலாய்...
உனைப் பார்த்து
ரசிக்கேறேன்.!
எங்கோ ஒலிக்கும்
மணியோசை கேட்டு
தொழுகின்றவன் போல
எனக்கான
உன் குரல் கேட்க்க
ஒற்றையாய் தவமிருக்கிறேன்.!
மரம் இலை அசைவுகளாய்
என் நினைவுகள் அசையுதடி
உனக்கான பாடல் ஒன்று
எப்போதும்
உயிருக்குள் வந்து இசையுதடி.....!
Sunday, May 1, 2011
வா காத்திருப்பேன்

பூக்கள் தோன்ற நேரம் வந்தால்
வண்டு சொல்லும் காதல் ஒன்று!
பூக்கள்போனபின்பு
தொற்றுபோகலம்
அந்த காதலும் கூட அங்கு.
நாட்கள் கூடி
நான் நரை கொண்டு போனாலும்
என்காதல் பூக்குமடி- அங்கும்
உனையே உய்ராய் கொண்டு!!
வாயென்று சொல்லிப்போக
நீ தூரமில்லை என்னை விட்டு!
போயென்று சொல்லிப்போனாள்,
எங்கே போவேன் உன்னைவிட்டு!
காதல்செய்யநீயுமில்லைஎன்னோடு,
வா காத்திருப்பேன்
உயிர் போகும்வரை மண்ணோடு!
Subscribe to:
Comments (Atom)